பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று; மொத்த பாதிப்பு 988 ஆக அதிகரிப்பு

கோவை: பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்த பாதிப்பு 988 ஆக உயர்ந்துள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்த பாதிப்பு 988 ஆக உயர்ந்துள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி, அன்சாரி வீதி 71 வயது மூதாட்டி, ஆர்.எஸ்.புரம் 70 வயது முதியவர், டி.கோட்டாம்பட்டி 29 வயது ஆண், சூளேஸ்வரன்பட்டி 28 வயது ஆண், 49 வயது ஆண், 9 வயது பெண், அம்பராம் பாளையத்தை சேர்ந்த 64 வயது மூதாட்டி, 66 வயது முதியவர், சுந்தரம் லே அவுட் 57 வயது ஆண், கொங்கநாட்டான்புதூர் 44 வயது ஆண், புளியம்பட்டி 33 வயது ஆண் மற்றும் ஆனைமலையை சேர்ந்த ஒருவர் என மொத்தம், 12 பேருக்கு இன்று கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதோடு, பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட ஆனைமலை, வால்பாறை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி ஆகிய நான்கு தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நோய் பாதிப்பு எண்ணிக்கை 988 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை, நான்கு தாலுகாக்கள் உட்பட்ட பகுதி 31 பேர் உயிரிழந்துள்ளனர் என்று, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தவும், அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...