பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று; மொத்த பாதிப்பு 988 ஆக அதிகரிப்பு

கோவை: பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்த பாதிப்பு 988 ஆக உயர்ந்துள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்த பாதிப்பு 988 ஆக உயர்ந்துள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி, அன்சாரி வீதி 71 வயது மூதாட்டி, ஆர்.எஸ்.புரம் 70 வயது முதியவர், டி.கோட்டாம்பட்டி 29 வயது ஆண், சூளேஸ்வரன்பட்டி 28 வயது ஆண், 49 வயது ஆண், 9 வயது பெண், அம்பராம் பாளையத்தை சேர்ந்த 64 வயது மூதாட்டி, 66 வயது முதியவர், சுந்தரம் லே அவுட் 57 வயது ஆண், கொங்கநாட்டான்புதூர் 44 வயது ஆண், புளியம்பட்டி 33 வயது ஆண் மற்றும் ஆனைமலையை சேர்ந்த ஒருவர் என மொத்தம், 12 பேருக்கு இன்று கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதோடு, பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட ஆனைமலை, வால்பாறை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி ஆகிய நான்கு தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நோய் பாதிப்பு எண்ணிக்கை 988 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை, நான்கு தாலுகாக்கள் உட்பட்ட பகுதி 31 பேர் உயிரிழந்துள்ளனர் என்று, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தவும், அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...