கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் சாலை, கரும்புக்கடை, ஜெ.ஜெ.கார்டன் பகுதியில் நா.கார்த்திக் எம்.எல்.ஏ வலியுறுத்தலின் பேரில் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் சாலை, கரும்புக்கடை, ஜெ.ஜெ.கார்டன் பகுதியில் நா.கார்த்திக் எம்.எல்.ஏ வலியுறுத்தலின் பேரில் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

கோவை மாநகராட்சி வார்டு 75, நஞ்சுண்டாபுரம் சாலை, கரும்புக்கடை, ஜெ.ஜெ.கார்டன் பகுதியில் கடந்த 30 நாட்களாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படாததால், குடிநீர் விநியோகம் கோரி, அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் எம்.எல்.ஏ. அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து, நா.கார்த்திக் எம்.எல்.ஏ அவர்களும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அப்பகுதியில், உடனடியாக லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தியதையடுத்து, அப்பகுதியில் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
கோவை மாநகராட்சி வார்டு 75, நஞ்சுண்டாபுரம் சாலை, கரும்புக்கடை, ஜெ.ஜெ.கார்டன் பகுதியில் கடந்த 30 நாட்களாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படாததால், குடிநீர் விநியோகம் கோரி, அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் எம்.எல்.ஏ. அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து, நா.கார்த்திக் எம்.எல்.ஏ அவர்களும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அப்பகுதியில், உடனடியாக லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தியதையடுத்து, அப்பகுதியில் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.