கோவை நஞ்சுண்டாபுரம் சாலை, கரும்புக்கடை ஜெ.ஜெ.கார்டன் பகுதியில் நா.கார்த்திக் எம்.எல்.ஏ வலியுறுத்தலின் பேரில் லாரிகளில் குடிநீர் விநியோகம்!

கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் சாலை, கரும்புக்கடை, ஜெ.ஜெ.கார்டன் பகுதியில் நா.கார்த்திக் எம்.எல்.ஏ வலியுறுத்தலின் பேரில் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.


கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் சாலை, கரும்புக்கடை, ஜெ.ஜெ.கார்டன் பகுதியில் நா.கார்த்திக் எம்.எல்.ஏ வலியுறுத்தலின் பேரில் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.



கோவை மாநகராட்சி வார்டு 75, நஞ்சுண்டாபுரம் சாலை, கரும்புக்கடை, ஜெ.ஜெ.கார்டன் பகுதியில் கடந்த 30 நாட்களாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படாததால், குடிநீர் விநியோகம் கோரி, அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் எம்.எல்.ஏ. அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து, நா.கார்த்திக் எம்.எல்.ஏ அவர்களும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அப்பகுதியில், உடனடியாக லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தியதையடுத்து, அப்பகுதியில் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...