பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நேற்று ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும், இதுவரை 662 பேர் பொள்ளாச்சியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நேற்று ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும், இதுவரை 662 பேர் பொள்ளாச்சியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் - பொள்ளாச்சி நகரம், வடக்கு ஒன்றியம், தெற்கு ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளில் மொத்த மதிப்பு 662 ஆக உயர்ந்துள்ளது. இதில் 549 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். 23 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், தற்போது 90 பேர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று, ஸ்டேட் பாங்க் காலனி, விநாயகர் கோவில் வீதி, வசியபுரம், திப்பம்பட்டி என ஐந்து பேருக்கு, பொள்ளாச்சியில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் - பொள்ளாச்சி நகரம், வடக்கு ஒன்றியம், தெற்கு ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளில் மொத்த மதிப்பு 662 ஆக உயர்ந்துள்ளது. இதில் 549 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். 23 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், தற்போது 90 பேர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று, ஸ்டேட் பாங்க் காலனி, விநாயகர் கோவில் வீதி, வசியபுரம், திப்பம்பட்டி என ஐந்து பேருக்கு, பொள்ளாச்சியில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.