திருப்பூரில் உடனடியாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை நடத்த கோரி கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

திருப்பூர்: திருப்பூரில் உடனடியாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை நடத்த கோரி கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் 8 மாத காலமாக விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்காத நிலையில், உடனடியாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை நடத்த கோரி கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

கொரோனா வைரஸ் பரவலை தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், கடந்த 8 மாத காலமாக திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்காமல் இருந்தது.



இந்நிலையில், விவசாயிகள் தங்கள் குறைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த இயலாத சூழ்நிலையில் இருப்பதாகவும், இதனால் அதிக அளவு லஞ்சம் மற்றும் ஊழல் முறைகேடுகள் நடப்பதாகவும் இதனை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் உடனடியாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



மேலும், ஒரு வருட காலமாக காங்கேயத்தில் செயல்பட்டு வரும் கரி தொட்டி தொழிற்சாலையை அப்புறப்படுத்த கோரிக்கை வைத்தும் நிறைவேற்றாததை சுட்டிக் காட்டி வரும் நவம்பர் 2-ம் தேதி காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...