பொள்ளாச்சியில் பேரிடரில் சிக்கித் தவிப்பவர்களை மீட்பது குறித்து தீயணைப்புத்துறையினர் சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி..!

கோவை: கோவை பொள்ளாச்சியில் வடகிழக்கு பருவமழை காலங்களில், பேரிடரில் சிக்கித் தவிப்பவர்களை மீட்பது குறித்து, தீயணைப்புத்துறையினர் செய்த செயல் விளக்கங்கள் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.


கோவை: கோவை பொள்ளாச்சியில் வடகிழக்கு பருவமழை காலங்களில், பேரிடரில் சிக்கித் தவிப்பவர்களை மீட்பது குறித்து, தீயணைப்புத்துறையினர் செய்த செயல் விளக்கங்கள் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.

தமிழகத்தில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழை பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், அதிலிருந்து மீட்பது குறித்தும் பொள்ளாச்சியில் வருவாய்த்துறை மற்றும் தீயணைப்புத் துறை சார்பில் இன்று புதிய பேருந்து நிலையத்தில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.



வடகிழக்கு பருவமழை பெய்யும் பொழுது ஆறுகளில் ஏற்படும் வெள்ளப் பெருக்கில் சிக்கி உள்ளவர்களை கயிற்றைக் கட்டி எப்படி காப்பாற்றுவது, அதேபோல் மாடிகளில் சிக்கியவர்களை எப்படி மீட்பது, ஆறுகளில் கயிறு கட்டி எப்படி செல்வது, ஆற்றுத் தண்ணீரில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை எப்படி காப்பாற்றுவது போன்றவை தீயணைப்புத் துறையினரால் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது



மேலும், சாலைகளில் விபத்து ஏற்பட்டால் காயமடைந்தவர்களை விரைந்து காப்பாற்றுவது குறித்தும் தத்ரூபமாக செய்து காட்டினர். பேரிடர் காலத்தில் இயற்கை சீற்றங்களில் சிக்கி கொள்பவர்களைக் காப்பாற்றுவது குறித்து தீயணைப்பு துறையினர் செய்து காட்டிய நிகழ்வு அங்கிருந்தவர்களை இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...