பல்லடம் அருகே 130 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த வட மாநில வாலிபரை உயிருடன் மீட்ட பல்லடம் தீயணைப்பு துறையினர்..!

பல்லடம் அருகே 130 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த வட மாநில வாலிபரை உயிருடன் மீட்ட பல்லடம் தீயணைப்பு துறையினர்


திருப்பூர்: பல்லடம் அருகே 130 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த வட மாநில வாலிபரை உயிருடன் மீட்ட பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு பொது மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம், சாமி கவுண்டம்பாளையத்தில் பாழடைந்த கிணற்றில் ஒருவர் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதை பார்த்த, அப்பகுதி பொதுமக்கள் பல்லடம் தீயணைப்பு துறையினருக்குதகவல் அளித்தனர்.



தகவல் கிடைத்தை அடுத்து, சம்பவ இடம் சென்ற தீயணைப்பு துறையினர், 130 அடி ஆழம் உடைய கிணற்றில், 30 அடி தண்ணீர் மட்டுமே இருந்த நிலையில்,கிணற்றில் ஒரிசாவை சேர்ந்த வடமாநில இளைஞர் மோட்டோ என்று வாலிபர் போராடி கொண்டிருப்பதை பார்த்தனர். மேலும், அதே தண்ணீரில் ஆறடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு ஒன்றும் இருந்துள்ளது.

அந்த பாம்பிற்கு பயந்து, மோட்டோ அந்த கிணற்றின் மோட்டார் வைத்திருந்த தளத்தில் அமர்திருந்தார். கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்ட நிலையில்இருந்த அவரை, உடனடியாக தீயணைப்பு வீரர், பலவேசமுத்து இறங்கி கயிறு மூலம் கிணற்றுக்கு மேலே துறை பணியாளர்களின் உதவி கொண்டு பாதுகாப்பாக அவரை மீட்டார்.



மீட்கப்பட்ட வாலிபருக்கு உடனடியாக முதலுதவி அளித்து பல்லடம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...