கோவை: கோவை மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்பு அலுவலகம் சார்பில் தேசிய குழந்தைகள் ஒழிப்பு திட்டத்தில் வால்பாறை பகுதியில் குழந்தைத் தொழிலாளர்கள் குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கோவை: கோவை மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்பு அலுவலகம் சார்பில் தேசிய குழந்தைகள் ஒழிப்பு திட்டத்தில் வால்பாறை பகுதியில் குழந்தைத் தொழிலாளர்கள் குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் கோவை மாவட்ட திட்ட மேலாளர் பிஜு அலெக்ஸ் மற்றும் வால்பாறை தொழிலாளர் உதவி ஆய்வாளர் சதீஷ் கண்ணன் தலைமையில் வால்பாறை பகுதியில் உள்ள பேக்கரி, மளிகை, ஜவுளி மற்றும் அங்காடிகள் டீக் கடைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனரா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கடந்த ஆண்டு மத்திய மாநில அரசுகள் 14 வயது குழந்தைகளை தொழிலாளர்களாக நியமிக்க படக்கூடாது, அத்துமீறி பணியில் ஈடுபட்ட படுத்தப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என கூறியிருந்தது.
இந்த நிலையில், தற்போது மத்திய அரசு 17 வயதுக்குக் கீழ் இருப்பவர்களை பணியில் ஈடுபடுத்தக் கூடாது என புதிய சட்டத்தைக் கொண்டு வந்ததன் காரணமாக வால்பாறை பகுதியில் இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் கோவை மாவட்ட திட்ட மேலாளர் பிஜு அலெக்ஸ் மற்றும் வால்பாறை தொழிலாளர் உதவி ஆய்வாளர் சதீஷ் கண்ணன் தலைமையில் வால்பாறை பகுதியில் உள்ள பேக்கரி, மளிகை, ஜவுளி மற்றும் அங்காடிகள் டீக் கடைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனரா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கடந்த ஆண்டு மத்திய மாநில அரசுகள் 14 வயது குழந்தைகளை தொழிலாளர்களாக நியமிக்க படக்கூடாது, அத்துமீறி பணியில் ஈடுபட்ட படுத்தப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என கூறியிருந்தது.
இந்த நிலையில், தற்போது மத்திய அரசு 17 வயதுக்குக் கீழ் இருப்பவர்களை பணியில் ஈடுபடுத்தக் கூடாது என புதிய சட்டத்தைக் கொண்டு வந்ததன் காரணமாக வால்பாறை பகுதியில் இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.