தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அக்.,1ம் தேதி முதல் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களின் விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்குச் செல்லலாம், என தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அறிவித்திருந்தது, மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அக்.,1ம் தேதி முதல் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களின் விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்குச் செல்லலாம், என தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அறிவித்திருந்தது, மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், அக்டோபர் 1 முதல் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்குப் போகலாம் என்று அறிவித்த அரசாணை நிறுத்தி வைக்கப்படுவதாக, முதல்வர் எடப்பாடி இன்று அறிவித்துள்ளார்.
இந்த சூழலில், அக்டோபர் 1 முதல் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்குப் போகலாம் என்று அறிவித்த அரசாணை நிறுத்தி வைக்கப்படுவதாக, முதல்வர் எடப்பாடி இன்று அறிவித்துள்ளார்.