திருப்பூரில் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழில் சங்கம் சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

திருப்பூர்: திருப்பூரில் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழில் சங்கம் சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூரில் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழில் சங்கம் சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கொரோனா காலத்திற்கு சம்பளம், வேலை நீக்கம், ஊதிய குறைப்பு செய்வதை கைவிட கோரியும், நாள்தோறும் ஒரு மாற்றம் செய்து, பதிவு செய்த விண்ணப்பங்களை நிராகரிப்பதை கண்டித்தும், பொது முடக்கத்தான் வருமானம், இழந்த கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு தலா 7,500 வீதம் 22,500 வழங்க கோரி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



மேலும், புலம் பெயர்ந்த தொழிலாளர் சட்டப்படி வருகையை பதிவு செய்வதையும், அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப் படுவதை உறுதிப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியும், இந்திய மக்களின் பொதுத் துறைகளை தனியார் மையப்படுத்தும் நடவடிக்கையை நிறுத்த கோரியும், குற்றவியல் நடைமுறை சட்டம் 144 ன் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை விலக்கிக்கொள்ள கூறியும் மத்திய மாநில அரசுகளை கண்டிக்கும் விதமாக ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் திருப்பூரில் உள்ள நல வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...

கோவையில் தேசிய கால்பந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் Khelo India திட்டத்தின் கீழ் கால்பந்து பயிற்சி மையத்திற்கு தேசிய அளவில் பதக்க...