திருப்பூர்: உடுமலையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரின் உதவியாளரை உடுமலை சட்டமன்ற அலுவலக கட்டிடத்தில் பட்டபகலில் நான்கு பேர் கொண்ட கும்பல் அடித்து காரில் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: உடுமலையில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரின் உதவியாளரை உடுமலை சட்டமன்ற அலுவலக கட்டிடத்தில் பட்டபகலில் நான்கு பேர் கொண்ட கும்பல் அடித்து காரில் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற உறுப்பினராகவும் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சராகவும் ராதாகிருஷ்ணன் பணியாற்றி வருகிறார்.

இவரது சொந்த உதவியாளராக இருந்துவருபவர் கர்ணன்.

இந்நிலையில், உடுமலை சட்டமன்ற அலுவலகத்தில் அலுவலக பணிகளை செய்து கொண்டிருந்தபோது, காரில் வந்த நான்கு மர்ம நபர்கள் அமைச்சர் உதவியாளர் கர்ணனை அடித்து காரில் கடத்தி சென்றுள்ளனர்.
பின்னர், இது குறித்து சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திசா மிட்டல் விசாரணை செய்து வருகிறார். அரசியல் காரணுங்களுகாகவா அல்லது சொந்த காரணத்திற்காக கடத்தப்பட்டாரா என் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதனிடையே, உடுமலை ராதாகிருஷ்ணன் உதவியாளரை உடுமலையை அடுத்துள்ள தளி என்ற பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற உறுப்பினராகவும் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சராகவும் ராதாகிருஷ்ணன் பணியாற்றி வருகிறார்.
இவரது சொந்த உதவியாளராக இருந்துவருபவர் கர்ணன்.
இந்நிலையில், உடுமலை சட்டமன்ற அலுவலகத்தில் அலுவலக பணிகளை செய்து கொண்டிருந்தபோது, காரில் வந்த நான்கு மர்ம நபர்கள் அமைச்சர் உதவியாளர் கர்ணனை அடித்து காரில் கடத்தி சென்றுள்ளனர்.
பின்னர், இது குறித்து சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திசா மிட்டல் விசாரணை செய்து வருகிறார். அரசியல் காரணுங்களுகாகவா அல்லது சொந்த காரணத்திற்காக கடத்தப்பட்டாரா என் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதனிடையே, உடுமலை ராதாகிருஷ்ணன் உதவியாளரை உடுமலையை அடுத்துள்ள தளி என்ற பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றனர்.