கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு, அதிமுக மீண்டும் வெற்றி பெற பிரார்த்தனை செய்ய புறப்பட்ட இளைஞரணி நிர்வாகி..!

கோவை: வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க மீண்டும் வெற்றி பெற வேண்டி கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவில்லிபுத்தூருக்கு அதிமுக இளைஞரணி நிர்வாகி விஷ்ணுபிரபு குடும்பத்துடன் புறப்பட்டு சென்றார்.



கோவை: வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க மீண்டும் வெற்றி பெற வேண்டி கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவில்லிபுத்தூருக்கு அதிமுக இளைஞரணி நிர்வாகி விஷ்ணுபிரபு குடும்பத்துடன் புறப்பட்டு சென்றார்.



கோவையை செயல்பட்டு வரும் கங்கா மருத்துவமனை நிர்வாகம் ஹெலிகாப்டர் சேவையினை சுற்றுலா மற்றும் சொந்த பயன்பாடுகளுக்கு வாடகைக்கு அளித்து வருகின்றது. சமீபத்தில் கோவையில் இந்த தனியார் ஹெலிகாப்டர் கட்டண சேவையானது துவங்கப்பட்டது.

இந்நிலையில், அ.தி.மு.க இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் துணை செயலாளரான இருக்கும் விஷ்ணுபிரபு என்பவர் ஹெலிகாப்டரில் கோவையில் இருந்து திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றார்.

வரும் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க மீண்டும் வெற்றி பெற வேண்டும் என வழிபாடு நடத்தவும், ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யவும் குடும்பத்துடன் ஹெலிகாப்டர் பயணம் மேற்கொண்டார்.

மேலும், ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று சிறப்பு வழிபாடுகள் செய்துவிட்டு மீண்டும் ஹெலிகாப்டரிலேயே கோவை திரும்ப விஷ்ணுபிரபு திட்டமிட்டுள்ளார்.

கட்டண சேவையான இந்த ஹெலிகாப்டர் புகைப்படங்கள் எடுக்கவும், சுற்றுலா செல்லவும் வாடகைக்கு விடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...