புதிய வாக்காளர் அட்டையில், கணவர் மற்றும் தந்தை பெயரை உறவினர் என குறிப்பிடப்பட்டுள்ளதால் மக்கள் குழப்பம்

கோவை: பொதுமக்களுக்கு வழங்கிய புதிய வாக்காளர் அட்டையில், கணவர் மற்றும் தந்தை பெயர் என்று குறிப்பிட்ட இடத்தில், "உறவினர்" என குறிப்பிடப்பட்டுள்ளதால், வாக்களிப்பதில் குழப்பம் ஏற்படுமா? என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

கோவை: பொதுமக்களுக்கு வழங்கிய புதிய வாக்காளர் அட்டையில், கணவர் மற்றும் தந்தை பெயர் என்று குறிப்பிட்ட இடத்தில், "உறவினர்" என குறிப்பிடப்பட்டுள்ளதால், வாக்களிப்பதில் குழப்பம் ஏற்படுமா? என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.



இந்திய தேர்தல் ஆணையம் சாார்பில் சமீபத்தில் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையில், வாக்காளர் பெயருக்கு அடுத்து தந்தை அல்லது கணவர் பெயர் உள்ள இடத்தில், உறவினர் என்று  அச்சிடப்பட்டுள்ளது.

இதனால், ஓட்டு போடும் பொழுது உறவினர் என சான்றிதழ் கேட்டால் எப்படி தருவது எனவும், என மக்கள் குழப்பத்தில் உள்ளனர். 



இது குறித்து, கோவை பீளமேட்டை சேர்ந்த பண்னீர் செல்வம் என்பவர் கூறும் போது, உறவினர் இன்று குறிப்பிடாமல், தந்தை/கணவர் என்றே அச்சடிதிருந்தால் குழப்பம் ஏற்படாது.  தற்போது, தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள வாக்காளர் அட்டையில், உறவினர் என்று குறிப்பிட்டுள்ளது. இது குறித்து, தேர்தல் ஆணையம் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும், இல்லையென்றால் தேர்தல் நேரத்தில் தேவையற்ற குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது, என தெரிவித்தார். 

இது குறித்து தேர்தல் துறை அலுவலர் ஒருவர் தெரிவிக்கும்போது: கணவர் மற்றும் தந்தை பெயர் மாறி விடுவதால், அந்த குழப்பத்தை தவிர்க்கவே உறவினர், என பொதுவாக குறிப்பிடப் பட்டுள்ளதாகவும், இதனால் வாக்களிப்பதில், எந்த பிரச்சனையும் இருக்காது, என கூறினார்.  

Newsletter

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...