கோவையில் சமையல் செய்யும் போது கவன குறைவால் தீ விபத்து ஏற்பட்டு வட மாநில பெண் மரணம்

கோவை: கோவையில் சமையல் செய்யும் போது கவன குறைவால் தீ விபத்து ஏற்பட்டு வட மாநில பெண் மரணம். குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்வர்கள் மனிஷ், கீதா தம்பதியினர். இவர்கள், கோவை திருச்சி சாலை ராஜலட்சுமி மில்ஸ் அருகே பொம்மை வியாபாரம் செய்து வருகின்றனர்.


கோவை: கோவையில் சமையல் செய்யும் போது கவன குறைவால் தீ விபத்து ஏற்பட்டு வட மாநில பெண் மரணம். குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்வர்கள் மனிஷ், கீதா தம்பதியினர். இவர்கள், கோவை திருச்சி சாலை ராஜலட்சுமி மில்ஸ் அருகே பொம்மை வியாபாரம் செய்து வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி டர்பன் ஆயில் தரையில் சிந்தியுள்ளது. அது, கீதாவின் உடையிலும் சிந்தியிருந்தது தெரியாமல், அவர் சமையல் செய்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக கீதாவின் உடையில் தீ பற்றியது.

இதில், பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளது. இதனை தொடர்ந்து, நேற்று அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு கீதாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சிங்காநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...