கோவையில் 41 நடமாடும் கொரோனா மருத்துவ பரிசோதனை வாகனங்கள் இயக்கம்

கோவை: கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள 41 நடமாடும் மருத்துவ பரிசோதனை வாகனங்கள் இயக்கப்படுகின்றன என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.






கோவை: கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள 41 நடமாடும் மருத்துவ பரிசோதனை வாகனங்கள் இயக்கப்படுகின்றன என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

கோவை மாநகராட்சி சார்பாக 5 மண்டல அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் 32 சுகாதார நிலையங்களுக்கும் 41 நடமாடும் பரிசோதனை வாகனங்களை மாநகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்குக் கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில், மக்கள் வசிக்கும் இடம் அல்லது கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு நடமாடும் கொரோனா மருத்துவ பரிசோதனை வாகனங்கள் அனுப்பிவைக்கப்படுகிறது. மக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என்றனர்.

Newsletter

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...