குளத்தை தூர்வார வலியுறுத்தி, திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் குடியிருப்புக்கு மத்தியில் அமைந்துள்ள குளத்தை தூர்வார, வலியுறுத்தி, இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் வீரபாண்டி பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : திருப்பூரில் குடியிருப்புக்கு மத்தியில் அமைந்துள்ள குளத்தை தூர்வார, வலியுறுத்தி, இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் வீரபாண்டி பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 54 வது வார்டு வீரபாண்டி பகுதியில், குடியிருப்புக்கு மத்தியில் அமைந்துள்ளது, சின்னபள்ளம் குளம். கடந்த சில வருடங்களாக,

அந்த குளம் தூர்வாராதாதன் காரணமாக, புதர்மண்டி காணப்படுவதாக உள்ளது. இதனால், தண்ணீர் செல்ல வழியில்லாத நிலையில், மழை காலங்களில் மழை நீரோடு சாக்கடை நீரும் சேர்ந்து குடியிருப்புக்குள் புகுந்து பொது மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதாக தெரிவித்தனர்.



தற்போது, மழை காலம் நெருங்கும் முன்பாக, மாநகராட்சி நிர்வாகம் தனி கவனம் செலுத்தி சின்னபள்ளம் குளத்தை தூர்வார வேண்டும், என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தின் போது கோரிக்கை வைத்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...