முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 87வது பிறந்தநாள்: திருவுருவச் சிலைக்கு நா.கார்த்திக் எம்எல்ஏ மலர்தூவி மரியாதை!

கோவை: முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களின் 87வது பிறந்தநாளையொட்டி, இன்று அவரது திருவுருவப் படத்திற்கு நா.கார்த்திக் எம்.எல்.ஏ மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

கோவை: முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களின் 87வது பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு நா.கார்த்திக் எம்.எல்.ஏ மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 87வது பிறந்தநாளான இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி மாறன் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களின் 87வது பிறந்தநாளையொட்டி, இன்று கோவை மாவட்டக் கழக அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் எம்.எல்.ஏ மலர்தூவி மரியாதை செலுத்தினார்.



மேலும், வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் ex.MLA., தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், மாநகர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் பையா (எ)ஆர்.கிருஷ்ணன், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை எஸ்.சேனாதிபதி ஆகியோர் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி புகழஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில் கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், கழக உடன்பிறப்புகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...