ஈஷாவில்‌ 74வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்‌ - இ.எஸ்‌.ஐ மருத்துவமனை முதல்வர் கொடியேற்றினார்‌!

கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் 74-வது சுதந்திர தின விழா இன்று காலை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் 74-வது சுதந்திர தின விழா இன்று காலை சிறப்பாக கொண்டாடப்பட்டது.



ஈஷாவின்‌ பிரதான நுழைவாயிலான மலைவாசலில்‌ நடைபெற்ற இந்த விழாவில் கொரோனா தடுப்பு களப்பணியில்‌ முதல்‌ நிலையில்‌ சேவையாற்றும் மருத்துவர்களை கெளரவிக்கும்‌ விதமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும்‌ இ.எஸ்‌.ஐ மருத்துவமனையின்‌ டீன்‌ டாக்டர்‌ நிர்மலா மற்றும்‌ செம்மேடு ஆரம்ப சுகாதார நிலையத்தின்‌ மருத்துவர்‌ அபிநயா ஆகியோர்‌ சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்‌. டாக்டர்‌ நிர்மலா அவர்கள்‌ தேசியக்‌ கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார்‌.



முன்னதாக, ஈஷா அறக்கட்டளை நிறுவனர்‌ சத்குரு அவர்களின்‌ சுதந்தர தின வாழ்த்து செய்தி வாசிக்கப்பட்டது. மேலும்‌, இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர்‌ சதானந்தம்‌, வார்டு உறுப்பினர்‌ எஸ்‌.பி.வேலுமணி ஆகியோர்‌ சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்‌.

இந்த விழாவில்‌ சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள்‌, தூய்மைப்‌ பணியாளர்கள்‌, ஈஷா தன்னார்வலர்கள்‌ உட்பட பலர்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...