நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இன்று நாட்டின் 74 வது சுதந்திர தினம் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இன்று நாட்டின் 74 வது சுதந்திர தினம் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா, தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
கொரோனா நோய் தடுப்பில் முக்கிய பங்காற்றிய நகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள், வருவாய்த்துறையினர், மருத்துவ துறையினர், தீயணைப்புத் துறையினர் கௌரவிக்கப்பட்டனர்.

கொரோனா ஊரடங்கு என்பதால் வழக்கமாக நடைபெறும் காவல்துறை அணிவகுப்பு, மற்றும் பழங்குடியினர் நடனம் ஆகியவை இந்த ஆண்டு நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா, தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
கொரோனா நோய் தடுப்பில் முக்கிய பங்காற்றிய நகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள், வருவாய்த்துறையினர், மருத்துவ துறையினர், தீயணைப்புத் துறையினர் கௌரவிக்கப்பட்டனர்.

கொரோனா ஊரடங்கு என்பதால் வழக்கமாக நடைபெறும் காவல்துறை அணிவகுப்பு, மற்றும் பழங்குடியினர் நடனம் ஆகியவை இந்த ஆண்டு நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.