கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதிகளில், கடந்த ஜந்து ஆண்டுகளாக குடியிருந்தும் சொந்த வீடற்று புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு இலவச வீட்டுமனைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதிகளில், கடந்த ஜந்து ஆண்டுகளாக குடியிருந்தும் சொந்த வீடற்று புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு இலவச வீட்டுமனைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது.
ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வாழ்பவர்களுக்கு, சில நெறிமுறைகளுக்கு உட்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாவை இலவசமாக வழங்கும் ஒரு சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, மேட்டுப்பாளையம் வட்டாச்சியர் அலுவலத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில், வீடற்ற ஏழை எளிய மக்களுக்கு அரசின் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வரன்முறைப்படுத்தி பட்டா வழங்கபட்டது.
கோவை வடக்கு வருவாய் கோட்டாச்சியர் சுரேஷ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே சின்னராஜ் ஆகியோர் கலந்து கொண்டு 65 பயணாளிகளுக்கு இலவச வீட்டுமனைபட்டாக்களை வழங்கினர்.
மேலும், 803 பேருக்கு குடும்ப அட்டைகளும் வழங்கபட்டது.
ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வாழ்பவர்களுக்கு, சில நெறிமுறைகளுக்கு உட்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாவை இலவசமாக வழங்கும் ஒரு சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, மேட்டுப்பாளையம் வட்டாச்சியர் அலுவலத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில், வீடற்ற ஏழை எளிய மக்களுக்கு அரசின் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வரன்முறைப்படுத்தி பட்டா வழங்கபட்டது.
கோவை வடக்கு வருவாய் கோட்டாச்சியர் சுரேஷ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே சின்னராஜ் ஆகியோர் கலந்து கொண்டு 65 பயணாளிகளுக்கு இலவச வீட்டுமனைபட்டாக்களை வழங்கினர்.
மேலும், 803 பேருக்கு குடும்ப அட்டைகளும் வழங்கபட்டது.