கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள குளங்களை நவீனமயமாக்குவதோடு சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள குளங்களை நவீனமயமாக்குவதோடு சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளதாவது :-
கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், மாநகராட்சி பகுதியில் உள்ள குளங்களை நவீனமயமாக்குவதோடு சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
எனவே, பொதுப்பணித்துறை விதிகளின்படி, திட்ட நிறைவில், குறிச்சி குளத்தின் முழு தொட்டி நிலை குறையாது, திறன் மாறாதிருக்கும்.
மேலும், குளக்கரையிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சைக்கிள் பாதை, படகு சவாரி, சமுதாய கூடங்கள், பறவைகளின் வாழ்விடத்தை மேம்படுத்த மரங்களோடு கூடிய தனி தீவு ஆகியவை அமையவுள்ளதாகவும் குளத்திற்கு உள்ளே வரும் நீரோடையின் பாதைகள் மாற்றப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளதாவது :-
கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், மாநகராட்சி பகுதியில் உள்ள குளங்களை நவீனமயமாக்குவதோடு சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
எனவே, பொதுப்பணித்துறை விதிகளின்படி, திட்ட நிறைவில், குறிச்சி குளத்தின் முழு தொட்டி நிலை குறையாது, திறன் மாறாதிருக்கும்.
மேலும், குளக்கரையிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சைக்கிள் பாதை, படகு சவாரி, சமுதாய கூடங்கள், பறவைகளின் வாழ்விடத்தை மேம்படுத்த மரங்களோடு கூடிய தனி தீவு ஆகியவை அமையவுள்ளதாகவும் குளத்திற்கு உள்ளே வரும் நீரோடையின் பாதைகள் மாற்றப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்