கோவையில் எளிமையான முறையில் கொண்டாடப்பட உள்ள 74வது சுதந்திர தினம் - மாவட்ட ஆட்சியர்

கோவையில் எளிமையான முறையில் கொண்டாடப்பட உள்ள 74வது சுதந்திர தினம்.








கோவை: வருடம் தோறும் சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். டெல்லி செங்கோட்டையில் பாரத பிரதமரும் அந்தந்த மாநிலங்களில் முதல்வர்கள் கொடியேற்றி நல திட்ட உதவிகள் வழங்குவது வழக்கமான நிகழ்ச்சிகளில் ஒன்று. 

ஆனால், இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக எளிமையான முறையில் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார். 

வழக்கமாக நடைபெறும் கலை நிகழ்ச்சிகள், சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்தல் போன்றவைகள் இந்த முறை கொரோனா தொற்று காரணமாக தவிர்க்கபட இருப்பதாகவும், பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவித்தார்.

கொடியேற்றதிற்கு பின் காவலர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்ளும் மாவட்ட ஆட்சியர், கொரோனா கால கட்டத்தில் தன்னலம் கருதாமல் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியில் ஈடுபட்டவர்கள் என தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை கவுரவிக்க நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருவதாக தெரிவித்து உள்ளார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...