கோவையில் கலைஞரின் 2வது நினைவு நாளையொட்டி மரக்கன்றுகளை நட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார் நா.கார்த்திக் எம்எல்ஏ!

கோவை: கோவையில் முத்தமிழறிஞர், செம்மொழிக் காவலர் கலைஞர் அவர்களின் 2வது நினைவு நாளையொட்டி, பீளமேடு 56வது வார்டு ஹட்கோ காலனி பகுதிகளில், "சிங்கை பசுமை அமைப்பு" சார்பில் மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா கார்த்திக் எம்.எல்.ஏ.மரக்கன்றுகளை நட்டார்.

கோவை: கோவையில் முத்தமிழறிஞர், செம்மொழிக் காவலர் கலைஞர் அவர்களின் 2வது நினைவு நாளையொட்டி, பீளமேடு 56வது வார்டு ஹட்கோ காலனி பகுதிகளில், "சிங்கை பசுமை அமைப்பு" சார்பில் மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா கார்த்திக் எம்.எல்.ஏ.மரக்கன்றுகளை நட்டார்.



பின்னர் ஆவாரம்பாளையம், ஸ்ரீ ராம் நகர் பகுதிகளில்,"சிங்கை பசுமை அமைப்பு" சார்பில், மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் எம்.எல்.ஏ.மரக்கன்றுகளை நட்டார்.

அதேபோல, மசக்காளிபாளையம், பகுதிகளில் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்.



பின்னர் கொரோனா தொற்றுநோய் தடுப்பு முன்களப் பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கினார்.

மேலும், கோவையை மையமாகக் கொண்டு இயங்கும் "உள்ளாட்சி அரசு" தினசரி நாளிதழின் முதல் பதிப்பை கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்டார்.

அதேபோல, சிங்காநல்லூர் கரும்புக்கடை, அரவான் கோவில் திடலில், கோவை தெற்கு தொகுதி காந்திபுரம் அண்ணா சிலை அருகில், சித்தாபுதூர், குனியமுத்தூர், பீளமேடு மற்றும் அண்ணாநகரில் மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் எம்.எல்.ஏ., முத்தமிழறிஞர், செம்மொழிக் காவலர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்.



பின்னர் கொரோனா தொற்றுநோய் தடுப்பு முன்களப் பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி, பாராட்டி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், கொரோனா தொற்றுநோய் தடுப்பு முன்களப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படம் தாங்கிய 2 நடமாடும் அஞ்சலி செலுத்தும் வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து, கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் பணியாற்றும் செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் எம்.எல்.ஏ., நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதேபோல கோவை மாநகர் கிழக்கு மாவட்டம், வார்டு 60, ஒண்டிப்புதூர், ஆஞ்சநேயர் காலனி மற்றும் சத்யா நகர் பகுதிகளில் வசிக்கும் 200 பயனாளிகளுக்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் எம்.எல்.ஏ குடிநீர் பிளாஸ்டிக் டிரம்களை வழங்கினார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...