கேரளாவில் ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கி இரண்டாகப் பிளந்தது! மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல்

கேரளா: வந்தே பாரத் மூலம் துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கி இரண்டாகப் பிளந்தது.









கேரளா: வந்தே பாரத் மூலம் துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கி இரண்டாகப் பிளந்தது.



இந்த விபத்தில் 10 குழந்தைகள் உட்பட 191 பேர் --174 பெரியவர்கள், 10 குழந்தைகள், 5 விமான பணி பெண்கள், 2 பைலட்டுகள் பயணம் செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட நிலையில், விமானம் தரையிறங்கும் போது விமானத்தின் முன் சக்கரம் பழுதானதால் விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. 



இந்த விபத்தில், தற்போது வரை விமானி உட்பட 2 பேர் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.



கோழிகோடு விமான நிலையத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். கேரள அமைச்சர் ஏ சி மொய்தீன் மீட்பு பணிகளை கவனிப்பார் என கேரள முதல்வர் அறிவித்துள்ளார். 

கோழிக்கோடு விமான விபத்து சம்பந்தமாக கேரள முதல்வருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

துபாய்க்கான அவசர அழைப்பு எண்கள் - 056 546 3903, 0543090572, 0543090572, 0543090575

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...