கோவை: கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பீளமேடு வட்டத்தில் பணிபுரியும் சுகாதார பணியாளர்களுக்கு அப்பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சார்பில் அரிசி, காய்கறிகள் வழங்கப்பட்டது.
கோவை: கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பீளமேடு வட்டத்தில் பணிபுரியும் சுகாதார பணியாளர்களுக்கு அப்பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சார்பில் அரிசி, காய்கறிகள் வழங்கப்பட்டது.
முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கொரோனா எனும் கொடிய நோயிலிருந்து நம்மை காத்துக்கொண்டிருக்கும் பீளமேடு 38, 39 வட்டத்தில் பணிபுரியும் சுகாதார பணியாளர்களுக்கு பீளமேடு பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் க.மணிகண்டன் சார்பில் அவர்களுக்கு மரியாதை செலுத்தி, அரிசி காய்கறிகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வை கழக நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கொரோனா எனும் கொடிய நோயிலிருந்து நம்மை காத்துக்கொண்டிருக்கும் பீளமேடு 38, 39 வட்டத்தில் பணிபுரியும் சுகாதார பணியாளர்களுக்கு பீளமேடு பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் க.மணிகண்டன் சார்பில் அவர்களுக்கு மரியாதை செலுத்தி, அரிசி காய்கறிகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வை கழக நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.