நீலகிரி மாவட்டத்தில் கனமழை; எமரால்டு பகுதியி்ல் சுமார் 300 அடி அளவில் நிலச்சரிவு..!

நீலகிரி: நீலகிரி மாவட்டடத்தில் 283 இடங்கள் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், அவலாஞ்சி, கூடலூர், மஞ்சூர், கீழ் குந்தா உள்ளிட்ட பகுதிகளில் கன மழைப் பெய்து வருகிறது.








நீலகிரி: நீலகிரி மாவட்டடத்தில் 283 இடங்கள் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், அவலாஞ்சி, கூடலூர், மஞ்சூர், கீழ் குந்தா உள்ளிட்ட பகுதிகளில் கன மழைப் பெய்து வருகிறது.

இதன் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.



இந்நிலையில், இன்று எமரால்டு பகுதியில் திடீரென மேச்சல் நிலம் சரியத் துவங்கியது. சுமார் 200 முதல் 300 அடி வரை இந்த நிலம் விரிசல் ஏற்பட்டு அடித்து சென்றது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதனைத் தொடர்ந்து இங்கு வசிக்கும் 15 மேற்பட்ட குடும்பங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

தொடர்ந்து, அதிகாரிகள் மழை நின்றதும் இப்பகுதியில் ஆய்வு மேற்காெள்ளவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...