நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்ததில் காலம்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்ததில் காலம்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், புறமவையல் பழங்குடியின கிராமம் வெள்ளப் பெருக்கில் சிக்கி இருக்கிறது. இதில் 15க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வெள்ளப்பெருக்கில் சிக்கி உள்ளனர்.

இந்த நிலையில், அவர்களை மீட்க தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரியில் இன்று காலை வரை பதிவான மழையின் அளவு
கூடலூர் 20 செ.மீ ( 201 மி.மீ )
தேவாலா - 10 செ.மீ ( 103 மி.மீ )
இந்த நிலையில், புறமவையல் பழங்குடியின கிராமம் வெள்ளப் பெருக்கில் சிக்கி இருக்கிறது. இதில் 15க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வெள்ளப்பெருக்கில் சிக்கி உள்ளனர்.
இந்த நிலையில், அவர்களை மீட்க தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரியில் இன்று காலை வரை பதிவான மழையின் அளவு
கூடலூர் 20 செ.மீ ( 201 மி.மீ )
தேவாலா - 10 செ.மீ ( 103 மி.மீ )