கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆழியாறு குடியிருப்பு பகுதிக்குள் மலைப்பாம்பு ஒன்று புகுந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆழியாறு குடியிருப்பு பகுதிக்குள் மலைப்பாம்பு ஒன்று புகுந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
மலைப்பாம்பை பார்த்த பொதுமக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த பொது, வனத்துறையினர் நாங்கள் மலைப் பாம்பை பிடிக்க மாட்டோம் நீங்களே பிடித்துக்கொண்டு வந்து எங்களிடம் தாருங்கள் என்று கூறியதாக குற்றம் சாட்டினர்.
இதனால், அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் அந்த பாம்பை லாவகமாக பிடித்து ஆழியார் வன சோதனை சாவடியில் ஒப்படைத்தனர்.
இனி வரும் காலங்களில், பொதுமக்கள் நலன் கருதி பாம்பை பிடிக்க வனத்துறையினர் வர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர்.
மலைப்பாம்பை பார்த்த பொதுமக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த பொது, வனத்துறையினர் நாங்கள் மலைப் பாம்பை பிடிக்க மாட்டோம் நீங்களே பிடித்துக்கொண்டு வந்து எங்களிடம் தாருங்கள் என்று கூறியதாக குற்றம் சாட்டினர்.
இதனால், அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் அந்த பாம்பை லாவகமாக பிடித்து ஆழியார் வன சோதனை சாவடியில் ஒப்படைத்தனர்.
இனி வரும் காலங்களில், பொதுமக்கள் நலன் கருதி பாம்பை பிடிக்க வனத்துறையினர் வர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர்.