திருப்பூர்: திருப்பூரில் 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பனியன்தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர்: திருப்பூரில் 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பனியன்தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாஸ்கோ நகரைச் சேர்ந்த அப்துல் ரசீத் (39) தனியார் பனியன் கம்பனியில் வேலை செய்து வருகிறார். இவர் வீட்டருகே உள்ள 10 வயது சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றிருந்த நிலையில், அப்துல் ரசீத் அச்சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வீடு திரும்பிய நிலையில் நடந்தை பற்றி சிறுமி தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் அப்துல் ரசீத்தை விசாரித்த போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, போலீசார் அவர் மீது போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் மாஸ்கோ நகரைச் சேர்ந்த அப்துல் ரசீத் (39) தனியார் பனியன் கம்பனியில் வேலை செய்து வருகிறார். இவர் வீட்டருகே உள்ள 10 வயது சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றிருந்த நிலையில், அப்துல் ரசீத் அச்சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வீடு திரும்பிய நிலையில் நடந்தை பற்றி சிறுமி தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் அப்துல் ரசீத்தை விசாரித்த போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, போலீசார் அவர் மீது போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.