கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்களிடம் நியூஸ் 7 தொலைக்காட்சி மற்றும் சிவா டெக்ஸ் யான் லிமிடெட் நிர்வாக இயக்குநர் சுந்தரராமன் அவர்கள் கொரோனா நோய் தடுப்புப் பணிகளுக்காக ரூ.5 இலட்சம் மதிப்பிலான 5000 முகக்கவசங்களை வழங்கினார்.
கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்களிடம் நியூஸ் 7 தொலைக்காட்சி மற்றும் சிவா டெக்ஸ் யான் லிமிடெட் நிர்வாக இயக்குநர் சுந்தரராமன் அவர்கள் கொரோனா நோய் தடுப்புப் பணிகளுக்காக ரூ.5 இலட்சம் மதிப்பிலான 5000 முகக்கவசங்களை வழங்கினார்.

மேலும், கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்களிடம் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வருவதை பாராட்டி HDFC வங்கி திருச்சி கிளையின் Cluster Head ஆர்.சிவராமன், கிளை மேலாளர் எஸ்.பிரபு, GIB Head எஸ்.நரேந்திரன் ஆகியோர் Our Neighbourhood Heroes என்று அச்சிடப்பட்ட நினைவுப் பரிசினை வழங்கினர்.
மேலும், கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்களிடம் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வருவதை பாராட்டி HDFC வங்கி திருச்சி கிளையின் Cluster Head ஆர்.சிவராமன், கிளை மேலாளர் எஸ்.பிரபு, GIB Head எஸ்.நரேந்திரன் ஆகியோர் Our Neighbourhood Heroes என்று அச்சிடப்பட்ட நினைவுப் பரிசினை வழங்கினர்.