நீலகிரி: கோத்தகிரியில் ராம்சந்த் சதுக்கத்தில் திடீரென புகுந்த காட்டெருமை கூட்டத்தால் அப்பகுதியில் உள்ள வணிகர்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி: கோத்தகிரியில் ராம்சந்த் சதுக்கத்தில் திடீரென புகுந்த காட்டெருமை கூட்டத்தால் அப்பகுதியில் உள்ள வணிகர்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள லாங்வுட் சாேலை பகுதியில் இருந்து அவ்வப்போது கரடி, காட்டெருமை, போன்ற வன உயிர்கள் நகர் பகுதியில் உலா வருவது வழக்கம்.

இந்நிலையில், கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் திடீரென புகுந்த காட்டெருமை கூட்டம் நடு ரோட்டில் நின்று ஒன்றை ஒன்று முட்டிக் கொண்டு இருந்தன. இதனை கண்ட அப்பகுதியில் உள்ள வணிகர்கள் அச்சமடைந்தனர்.
பின்னர் சிறிது நேரம் அப்பகுதியில் இருந்த காட்டெருமைகள் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது. இதன் காரணமாக ராம்சந்த் சதுக்கத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள லாங்வுட் சாேலை பகுதியில் இருந்து அவ்வப்போது கரடி, காட்டெருமை, போன்ற வன உயிர்கள் நகர் பகுதியில் உலா வருவது வழக்கம்.
இந்நிலையில், கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் திடீரென புகுந்த காட்டெருமை கூட்டம் நடு ரோட்டில் நின்று ஒன்றை ஒன்று முட்டிக் கொண்டு இருந்தன. இதனை கண்ட அப்பகுதியில் உள்ள வணிகர்கள் அச்சமடைந்தனர்.
பின்னர் சிறிது நேரம் அப்பகுதியில் இருந்த காட்டெருமைகள் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது. இதன் காரணமாக ராம்சந்த் சதுக்கத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.