திருப்பூர் நூற்பாலையில் பணியாற்றிய 40 இளம் சீறார்கள் மீட்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிவதாக எழுந்த புகாரை அடுத்து மேற்கொண்ட சோதனையில் நூற்பாலையில் பணிபுரிந்து வந்த சிறார்கள் மீட்கப்பட்டனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிவதாக எழுந்த புகாரை அடுத்து மேற்கொண்ட சோதனையில் நூற்பாலையில் பணிபுரிந்து வந்த சிறார்கள் மீட்கப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே ஆலத்தூரில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் சிறார்களை பணியில் அமர்த்தியுள்ளதாக எழுந்த புகாரின் பேரில், சைல்டு லைன் அலுவலர்கள், குழந்தை தொழிலாளர் மற்றும் சுகாதாரப்பிரிவினர் மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு மற்றும் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

சோதனையின் பொது, அந்த நூற்பாலையில் 37 சிறுமிகள் மற்றும் 3 சிறுவர்களை பணியில் அமர்த்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, சிறார்களை மீட்ட அதிகாரிகள், அவர்களை பல்லடம், தண்ணீர் பந்தல் மற்றும் பெரியார் காலனி பகுதிகளில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.

மீட்கப்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள் பெறப்பட்ட பின்பு அவர்களது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...