சென்னை: பெண் பத்திரிக்கையாளர் குறித்து தொடர்ச்சியாக டிவிட்டர் பக்கத்தில் அவதூறாக கருத்துகளை பதிவு செய்து வந்த கிஷோர் கே சாமி என்பவர் மீது தமிழ்நாடு பெண் பத்திரிக்கையாளர்கள் புகார் அளித்ததன் பெயரில், சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை: பெண் பத்திரிக்கையாளர் குறித்து தொடர்ச்சியாக டிவிட்டர் பக்கத்தில் அவதூறாக கருத்துகளை பதிவு செய்து வந்த கிஷோர் கே சாமி என்பவர் மீது தமிழ்நாடு பெண் பத்திரிக்கையாளர்கள் புகார் அளித்ததன் பெயரில், சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது கிஷோர் கே சாமி தலைமறைவு என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் சில மாதங்களுக்கு முன்னர் இதே போன்ற புகாரில் ஏற்கனவே கைதாகி, பெயில் பெற்று வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது கிஷோர் கே சாமி தலைமறைவு என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் சில மாதங்களுக்கு முன்னர் இதே போன்ற புகாரில் ஏற்கனவே கைதாகி, பெயில் பெற்று வெளியானது குறிப்பிடத்தக்கது.