திருப்பூரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரம் கிலோ அரிசி பரிமுதல் - குடிமைப் பொருள் அதிகாரிகள் விசாரணை

திருப்பூர்: திருப்பூர் கல்லாங்காடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக குடிமைப் பொருள் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததின் பேரில், குடிமை பொருள் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததின் பேரில், அதிகாரிகள் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருடன் அப்பகுதியை சேர்ந்த தியாகராஜன் என்பவரின் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: திருப்பூர் கல்லாங்காடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக குடிமைப் பொருள் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததின் பேரில், குடிமை பொருள் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததின் பேரில், அதிகாரிகள் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருடன் அப்பகுதியை சேர்ந்த தியாகராஜன் என்பவரின் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வீட்டில் உள்ள அறையில் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான ரேஷன் அரிசகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. 



மேலும், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட தியாகராஜன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தியாகராஜன் அப்பகுதியை சேர்ந்த பொது மக்களிடமிருந்து ரேஷன்.அரிசியை வாங்கி வந்து, சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வடமாநில தொழிலாளர்களுக்கு கிலோ 10 ரூபாய் என்று விற்பனை செய்து வந்ததாக ஒப்பக்கொண்டார். 



மேலும், தியாகராஜன், அரிசிகளை ரேஷன் கடைகளிலிருந்து வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறாரா? இந்த ஊழலில் ரேஷன் கடை ஊழியர்கள் யாருக்கேனும் தொடர்ப்பு உள்ளதா? என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...