நீலகிரி: நீலகிரியில் இன்று புதிதாக 39 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி: நீலகிரியில் இன்று புதிதாக 39 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக குன்னூரில் 7 பேருக்கும், உதகையில் 9 பேருக்கும், மஞ்சனக்கொரை, அருவங்காடு, கூடலூர், கம்பை, நஞ்சநாடு, கோத்தகிரி, முள்ளிக்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும், தொற்று உறுதியாகியுள்ள இப்பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் துரிதமாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மாவட்டத்தில் தற்போது 215 பேர் சிகிச்சையில் உள்ளனர் எனவும், 514 பேர் இதுவரை பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக குன்னூரில் 7 பேருக்கும், உதகையில் 9 பேருக்கும், மஞ்சனக்கொரை, அருவங்காடு, கூடலூர், கம்பை, நஞ்சநாடு, கோத்தகிரி, முள்ளிக்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும், தொற்று உறுதியாகியுள்ள இப்பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் துரிதமாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மாவட்டத்தில் தற்போது 215 பேர் சிகிச்சையில் உள்ளனர் எனவும், 514 பேர் இதுவரை பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.