திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி நடைபெற்ற 12ம் வகுப்பு வேதியியல், கணக்குப் பதிவியல், மற்றும் புவியியல் பாடத் தேர்வுகளை எழுத முடியாதவர்களுக்கு இன்று 12 மையங்களில் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி நடைபெற்ற 12ம் வகுப்பு வேதியியல், கணக்குப் பதிவியல், மற்றும் புவியியல் பாடத் தேர்வுகளை எழுத முடியாதவர்களுக்கு இன்று 12 மையங்களில் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
இத்தேர்வில் வேதியியல் மற்றும் கணக்கு பதிவியல் பாடங்களில் மொத்தம் 41 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். குறிப்பாக, தேர்வினை பள்ளி மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளிலே தேர்வு எழுத வழி வகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், தனித்தேர்வர்களை பொருத்த மட்டில் அவர்கள் ஏற்கனவே பிற தேர்வுகளை எழுதிய தேர்வு மையங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து தேர்வு மையங்களிலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு கைகளை சுத்தப்படுத்துவது மற்றும் முககவசங்கள் அணிவது உள்ளிட்ட தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இத்தேர்வில் வேதியியல் மற்றும் கணக்கு பதிவியல் பாடங்களில் மொத்தம் 41 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். குறிப்பாக, தேர்வினை பள்ளி மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளிலே தேர்வு எழுத வழி வகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், தனித்தேர்வர்களை பொருத்த மட்டில் அவர்கள் ஏற்கனவே பிற தேர்வுகளை எழுதிய தேர்வு மையங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து தேர்வு மையங்களிலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு கைகளை சுத்தப்படுத்துவது மற்றும் முககவசங்கள் அணிவது உள்ளிட்ட தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.