கோவை: கடந்த சில தினங்களாக கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் 37 மணி நேர முழு ஊரடங்கை மாவட்ட நிர்வாகம் அமலபடுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பால் விநியோகம் மற்றும் மருந்தகங்கள் தவிர்த்து அனைத்து வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன.
கோவை: கடந்த சில தினங்களாக கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் 37 மணி நேர முழு ஊரடங்கை மாவட்ட நிர்வாகம் அமலபடுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பால் விநியோகம் மற்றும் மருந்தகங்கள் தவிர்த்து அனைத்து வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன.
இந்நிலையில் ஒரு சில இடங்களில் உத்தரவை மீறி செயல்பட்டவர்கள் மீது சுகாதார துறை நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டது. இதன் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்ட நேரத்தை கடந்து செயல்பட்ட போத்தனூர் ஆவின் பாலகம், குறிச்சி பகுதியில் இயங்கிய இறைச்சி கடை உள்ளிட்ட 10ற்கும் மேற்பட்ட இடங்கள் மாநகராட்சி சுகாதார துறை அலுவலர்கள் ஜீவன் முருகராஜ் தலைமையில் காவல் துறை ஆய்வாளர் மகேஷ்வரன் முன்னனியில் உத்தரவை மீறி செயல்பட்ட கடைகளுக்கு சீல் வைத்தனர்.
இதே போல் முக கவசம் அணியாமல் சுற்றி திரிந்த 50கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கபட்டது.
இந்நிலையில் ஒரு சில இடங்களில் உத்தரவை மீறி செயல்பட்டவர்கள் மீது சுகாதார துறை நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டது. இதன் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்ட நேரத்தை கடந்து செயல்பட்ட போத்தனூர் ஆவின் பாலகம், குறிச்சி பகுதியில் இயங்கிய இறைச்சி கடை உள்ளிட்ட 10ற்கும் மேற்பட்ட இடங்கள் மாநகராட்சி சுகாதார துறை அலுவலர்கள் ஜீவன் முருகராஜ் தலைமையில் காவல் துறை ஆய்வாளர் மகேஷ்வரன் முன்னனியில் உத்தரவை மீறி செயல்பட்ட கடைகளுக்கு சீல் வைத்தனர்.
இதே போல் முக கவசம் அணியாமல் சுற்றி திரிந்த 50கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கபட்டது.