கோவை: கோவையில் செயல்படும் சிறு பட்டறை முதல் பெரிய பட்டறை வரை 10 பொற்கொல்லர்களுக்கு மேல் பணிபுரியக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் செயல்படும் சிறு பட்டறை முதல் பெரிய பட்டறை வரை 10 பொற்கொல்லர்களுக்கு மேல் பணிபுரியக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் முத்து வெங்கட்ராம் மற்றும் கோவை ஒருங்கிணைந்த பொற்கொல்லர்கள் கூட்டமைப்பின் சார்பில் ரகுநாத், ஜலந்திரன், கேசவன், ராஜ்மோகன் ஆகியோர் அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்களின் பரிந்துரைப்படி கோவை மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் அலுவலகத்தில் துணை ஆணையாளர், உதவி ஆணையாளர் மற்றும் நகராட்சி மருத்துவ அலுவலர்கள் (CHO) போன்றோர் முன்னணியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவை மாநகராட்சியின் ஆணையாளர் அவர்களின் ஒப்புக்கொடுத்த தீர்மானங்கள் பின்வருமாறு :-
1) சிறு பட்டறை முதல் பெரிய பட்டறை வரை 1 பொற்கொல்லர்கள் மேற்கொண்டு பணிகள் செய்யக்கூடாது. 1 நபர் முதல் 10 நபர் வரை தான் அனுமதிக்கப்பட்டுள்ளது.
2) கூட்டாக வேலை பார்க்கும் அனைத்து பட்டறைகளில் IR தெர்மா மீட்டர் வைத்திருக்க வேண்டும். மேலும் ஆக்சி பிளஸ் மீட்டர் வைத்திருக்க வேண்டும்.
3)பணியில் அமர்த்தப்பட்ட பொற்கொல்லர்களின் உடல் வெப்பநிலை மற்றும் உடலிலுள்ள ஆக்சிஜன் அளவு பரிசோதனை காலை மற்றும் மாலையில் செய்து புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் முத்து வெங்கட்ராம் மற்றும் கோவை ஒருங்கிணைந்த பொற்கொல்லர்கள் கூட்டமைப்பின் சார்பில் ரகுநாத், ஜலந்திரன், கேசவன், ராஜ்மோகன் ஆகியோர் அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்களின் பரிந்துரைப்படி கோவை மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் அலுவலகத்தில் துணை ஆணையாளர், உதவி ஆணையாளர் மற்றும் நகராட்சி மருத்துவ அலுவலர்கள் (CHO) போன்றோர் முன்னணியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவை மாநகராட்சியின் ஆணையாளர் அவர்களின் ஒப்புக்கொடுத்த தீர்மானங்கள் பின்வருமாறு :-
1) சிறு பட்டறை முதல் பெரிய பட்டறை வரை 1 பொற்கொல்லர்கள் மேற்கொண்டு பணிகள் செய்யக்கூடாது. 1 நபர் முதல் 10 நபர் வரை தான் அனுமதிக்கப்பட்டுள்ளது.
2) கூட்டாக வேலை பார்க்கும் அனைத்து பட்டறைகளில் IR தெர்மா மீட்டர் வைத்திருக்க வேண்டும். மேலும் ஆக்சி பிளஸ் மீட்டர் வைத்திருக்க வேண்டும்.
3)பணியில் அமர்த்தப்பட்ட பொற்கொல்லர்களின் உடல் வெப்பநிலை மற்றும் உடலிலுள்ள ஆக்சிஜன் அளவு பரிசோதனை காலை மற்றும் மாலையில் செய்து புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.