கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அ.தி.மு.கவில் இணைந்தனர்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அ.தி.மு.கவில் இணைந்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பச்சைமலை எஸ்டேட் பகுதியைச் சார்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் அ.தி.மு.க. கழகத்தில் பச்சைமலை பகுதி கிளை செயலாளர் வேலாண்டி மற்றும் எஸ்.கே.எஸ்.பாலு தலைமையிலும் வால்பாறை நகரக் கழகச் செயலாளர் எம்.மயில் கணேசன் முன்னிலையிலும் அ.இ.அ.தி.மு.க. கழகத்தில் இணைந்தனர்.

நகர செயலாளர் மயில் கனேசன் அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் நகர அம்மா பேரவை செயலாளர் ஆர் நரசப்பன், கழக வழக்கறிஞர் ஆர்.ஆர்.பெருமாள், இளைஞர் அணி இணைச் செயலாளர் எம்.ஆர்.எஸ்.மோகன், அம்மா பேரவை தலைவர் செந்தில் பாலு, எஸ்.கே.எஸ் பாலு, சீனிராஜ், லோகேஸ்வரன், செல்லையா மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பச்சைமலை எஸ்டேட் பகுதியைச் சார்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் அ.தி.மு.க. கழகத்தில் பச்சைமலை பகுதி கிளை செயலாளர் வேலாண்டி மற்றும் எஸ்.கே.எஸ்.பாலு தலைமையிலும் வால்பாறை நகரக் கழகச் செயலாளர் எம்.மயில் கணேசன் முன்னிலையிலும் அ.இ.அ.தி.மு.க. கழகத்தில் இணைந்தனர்.

நகர செயலாளர் மயில் கனேசன் அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் நகர அம்மா பேரவை செயலாளர் ஆர் நரசப்பன், கழக வழக்கறிஞர் ஆர்.ஆர்.பெருமாள், இளைஞர் அணி இணைச் செயலாளர் எம்.ஆர்.எஸ்.மோகன், அம்மா பேரவை தலைவர் செந்தில் பாலு, எஸ்.கே.எஸ் பாலு, சீனிராஜ், லோகேஸ்வரன், செல்லையா மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.