பிள்ஸ்-2 தேர்வு முடிவுகள்: கோவை மாவட்டம் 96.39 சதவீதம் தேர்ச்சி; மாநில அளவில் மூன்றாவது இடம்

பிள்ஸ்-2 தேர்வு முடிவுகள்: கோவை மாவட்டம் 96.39 சதவீதம் தேர்ச்சி; மாநில அளவில் மூன்றாவது இடம்

கோவை: தமிழகத்தில் 2019-2020-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் துவங்கி 24-ந் தேதி வரை நடந்தது.

கோவை வருவாய் மாவட்டத்தில் உள்ள கோவை, பேரூர், எஸ்.எஸ். குளம், பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களில் பள்ளி மூலமாக 34 ஆயிரத்து 286 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.

தனித் தேர்வாளர்களாக 632 பேர் என மொத்தம் 34 ஆயிரத்து 909 பேர் பிளஸ்-2 தேர்வை எழுதினர்.

பிளஸ்-2 தேர்வையொட்டி 116 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. பிள்ஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது.

அதில் கோவை மாவட்டம் 96.39 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 3-வது இடத்தை பிடித்தது. முதல் இடத்தை திருப்பூர் மாவட்டமும், 2-வது இடத்தை ஈரோடு மாவட்டமும் பிடித்தது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...