கோவை: தங்க நகை பட்டறை தொழிலில் பாதுகாக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி பா.ஜ.க சார்பில் மனு அளிக்கப்பட்டது.
கோவை: தங்க நகை பட்டறை தொழிலில் பாதுகாக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி பா.ஜ.க சார்பில் மனு அளிக்கப்பட்டது.
கொரோனா தொற்று காரணமாக தங்க நகை பட்டறை தொழிலில் ஈடுபட்டுள்ள ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த உள்ளதாகவும் இத்தொழிலில் ஈடுபட்ட உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும் என பா.ஜ.க சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பா.ஜ.க மாவட்ட தலைவர் நந்தகுமார் பேசுகையில், செல்வபுரம் பகுதியில் தங்க நகை தொழிலாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து பட்டறைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
பெரும்பாலான மக்களுக்கு இது குல தொழில் எனவும் குடும்பம் குடும்பமாக இதனை குடிசை தொழில் போல் செய்து வரும் நிலையில், பட்டறைகள் மூடப்பட்டதால் வாழ்வாதரத்தை இழந்து அவதிப்பட்டு வருவதால் அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு பட்டறைகளை திறக்கவும் இத்தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்கிட அரசு நடவடிக்கை எடுத்திட மாவட்ட ஆட்சியர் மூலம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.
கொரோனா தொற்று காரணமாக தங்க நகை பட்டறை தொழிலில் ஈடுபட்டுள்ள ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த உள்ளதாகவும் இத்தொழிலில் ஈடுபட்ட உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும் என பா.ஜ.க சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பா.ஜ.க மாவட்ட தலைவர் நந்தகுமார் பேசுகையில், செல்வபுரம் பகுதியில் தங்க நகை தொழிலாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து பட்டறைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
பெரும்பாலான மக்களுக்கு இது குல தொழில் எனவும் குடும்பம் குடும்பமாக இதனை குடிசை தொழில் போல் செய்து வரும் நிலையில், பட்டறைகள் மூடப்பட்டதால் வாழ்வாதரத்தை இழந்து அவதிப்பட்டு வருவதால் அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு பட்டறைகளை திறக்கவும் இத்தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்கிட அரசு நடவடிக்கை எடுத்திட மாவட்ட ஆட்சியர் மூலம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.