குன்னூர் நகர காவல்துறை சார்பில் நலிந்த குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம்!

நீலகிரி: குன்னூர் நலிந்த குடும்பங்களுக்கு நகர காவல்துறை சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் நேற்று வழங்கப்பட்டது.


நீலகிரி: குன்னூர் நலிந்த குடும்பங்களுக்கு நகர காவல்துறை சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் நேற்று வழங்கப்பட்டது.



குன்னூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான ஓட்டுப்பட்டரை, காந்திபுரம், எம்ஜிஆர் நகர், சித்தி விநாயகர் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நலிந்த மக்களுக்கு காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கியதோடு அவர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.  

குன்னூர் நகர காவல் ஆய்வாளர் ஜெயமுருகன் தலைமையில் காவல் துறையினர் வழங்கினர். இதில் நகர காவல் துறையினர் பலர் கலந்து கொண்டனர் 

கொரோனா காலத்தில் வேலை வாய்ப்பு குறைந்து வருமானம் இல்லாத சூழலில் காவல் துறையினர் வழங்கிய இந்த நிவாரணப் பொருட்கள் இப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருந்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.  

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...