திருப்பூரில் ஒரே நாளில் பத்திரிக்கையாளர்கள் உட்பட 642 பேருக்கு கொரோனா பரிசோதனை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களால் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வரக் கூடிய சூழ்நிலையில், இன்று திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த 69 வயது பெண்மணி மற்றும் வஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்த 59 வயது பெண்மணிக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களால் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வரக் கூடிய சூழ்நிலையில், இன்று திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த 69 வயது பெண்மணி மற்றும் வஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்த 59 வயது பெண்மணிக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இவர்களில் ஒருவர் கோவை தனியார் மருத்துவமனையிலும் மற்றொருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களால் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் இன்று 383 பேர் கண்டறியப்பட்டு, அவர்களை வீட்டு கண்காணிப்பில் வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம், இதுவரை 3,701 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இன்று ஒரே நாளில் 642 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, திருப்பூரில் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியில் பணி புரியும் செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...