சென்னை: தமிழகத்தில் ஜூலை மாதத்திற்கும் இலவச ரேஷன் பொருள்கள் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் ஜூலை மாதத்திற்கும் இலவச ரேஷன் பொருள்கள் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், அரசி உள்ளிட்டவை ஜூலை மாதத்துக்கும் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ஜூலை 6 ஆம் தேதி முதல் ஜூலை 9 ஆம் தேதி வரை அவரவர் வீடுகளுக்கே வந்து டோக்கன் வழங்கப்படும். ஜூலை 10 ஆம் தேதி முதல் தங்கள் டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் ரேஷன் கடைகளில் சென்று பொருள்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், அரசி உள்ளிட்டவை ஜூலை மாதத்துக்கும் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ஜூலை 6 ஆம் தேதி முதல் ஜூலை 9 ஆம் தேதி வரை அவரவர் வீடுகளுக்கே வந்து டோக்கன் வழங்கப்படும். ஜூலை 10 ஆம் தேதி முதல் தங்கள் டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் ரேஷன் கடைகளில் சென்று பொருள்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.