ராணுவ வீரர்கள் உயிரிழந்த போது அமைதி காத்த திமுக சாத்தான்குளம் விவகாரத்தை அரசியலாக்க முயற்சிக்கிறது - பாஜக மாநில தலைவர் முருகன் குற்றச்சாட்டு

திருப்பூர்: ராணுவ வீரர்கள் உயிர் இழந்த போது அமைதி காத்த திமுக தற்போது சாத்தான்குளம் விவகாரத்தில் அரசியலாக்க முயற்சிப்பதாக திருப்பூரில் பாஜக மாநில தலைவர் முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பூர்: ராணுவ வீரர்கள் உயிர் இழந்த போது அமைதி காத்த திமுக தற்போது சாத்தான்குளம் விவகாரத்தில் அரசியலாக்க முயற்சிப்பதாக திருப்பூரில் பாஜக மாநில தலைவர் முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் வடக்கு மற்றும் தெற்கு பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த பாஜகவின் மாநில தலைவர் முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விவகாரத்தில் உலக நாடுகளே திணறி வரக் கூடிய சூழ்நிலையில் மத்திய பாஜக அரசு நோயை கட்டுப்படுத்தும் பொருளாதார ரீதியிலும் வலுவான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், சாத்தான்குளம் விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இவ்விவகாரத்தில் சிபிஐ விசாரணை அறிவித்தது வரவேற்கத்தக்கது என்றார்.

மேலும், இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழப்பிற்கெல்லாம் அமைதி காத்த திமுக தற்போது சாத்தான் குளம் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் எனவும் சீனா பொருட்களை தவிர்க்க வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் நிலைப்பாடு எனவும் மத்திய அரசு பாதுகாப்பு வழிமுறைகளுக்காக தீர்க்கமான முடிவுகளை எடுத்து வருகிறது என்று கூறினார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...