கோவை GRT நகைக்கடை ஊழியர்கள் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!
கோவை: கோவை GRT நகைக்கடை ஊழியர்கள் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!
சென்னையில் இருந்து 30 ஊழியர்களை கோவைக்கு அழைத்து வந்து அரசு வழிகாட்டுதலை மீறி விற்பனையில் ஈடுபட்ட GRT நகைக்கடை மீது வழக்குப்பதிவு செய்து கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அவர்கள் பரிசோதனை முடிவில் அவர்களில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், அங்கு பணியில் அமர்த்தப்பட்ட முப்பதுக்கும் மேற்பட்ட ஊழியர்களை கோவைக்கு அழைத்து வந்து நகை விற்பனையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து, நகைக்கடைக்கு வந்த போலீசார், மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, கடைக்கு சீல் வைத்து அந்த ஊழியர்களை தனிமைப்படுத்தி வைக்குமாறு உத்தரவிட்டனர்.
மேல், அவர்கள் அனைவரும் PCR பரிசோதனைக்கு உட்படுத்த பட்டனர். இந்தநிலையில், அவர்களில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மூவரும், கோவை இ எஸ் ஐ மருதஉவமணிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து 30 ஊழியர்களை கோவைக்கு அழைத்து வந்து அரசு வழிகாட்டுதலை மீறி விற்பனையில் ஈடுபட்ட GRT நகைக்கடை மீது வழக்குப்பதிவு செய்து கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அவர்கள் பரிசோதனை முடிவில் அவர்களில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், அங்கு பணியில் அமர்த்தப்பட்ட முப்பதுக்கும் மேற்பட்ட ஊழியர்களை கோவைக்கு அழைத்து வந்து நகை விற்பனையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து, நகைக்கடைக்கு வந்த போலீசார், மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, கடைக்கு சீல் வைத்து அந்த ஊழியர்களை தனிமைப்படுத்தி வைக்குமாறு உத்தரவிட்டனர்.
மேல், அவர்கள் அனைவரும் PCR பரிசோதனைக்கு உட்படுத்த பட்டனர். இந்தநிலையில், அவர்களில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மூவரும், கோவை இ எஸ் ஐ மருதஉவமணிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.