கோவை: லடாக் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் வீரமரணமடைந்த நமது ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வால்பாறையில் நடைபெற்றது.
கோவை: லடாக் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் வீரமரணமடைந்த நமது ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வால்பாறையில் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்புறம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ராணுவ வீரர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும், 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, சீன ராணுவத்தை கண்டித்தும், சீன பொருட்களை புறக்கணிக்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.

வால்பாறை தங்கும் விடுதி உரிமையாளர் சங்க கௌரவ தலைவர் சௌந்தர பாண்டியன், தலைவர் பாபுஜி, செயலாளர் எம்.ஜே.பீ பைஷாஜு, செயலாளர் சுரேஷ், வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, தையல் கலைஞர்கள் மற்றும் வால்பாறை பகுதி வியாபாரிகள், தங்கும் விடுதி உரிமையாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்புறம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ராணுவ வீரர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும், 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, சீன ராணுவத்தை கண்டித்தும், சீன பொருட்களை புறக்கணிக்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.
வால்பாறை தங்கும் விடுதி உரிமையாளர் சங்க கௌரவ தலைவர் சௌந்தர பாண்டியன், தலைவர் பாபுஜி, செயலாளர் எம்.ஜே.பீ பைஷாஜு, செயலாளர் சுரேஷ், வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, தையல் கலைஞர்கள் மற்றும் வால்பாறை பகுதி வியாபாரிகள், தங்கும் விடுதி உரிமையாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.