நீலகிரியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை உடைத்து அட்டகாசம்..! பொது மக்கள் அச்சம்!

நீலகிரி: நீலகிரியில் கூடலூர், சேரம்பாடி, குறிஞ்சி நகர் உள்பட பல பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை உடைத்து அட்டகாசம் செய்து வருவதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி: நீலகிரியில் கூடலூர், சேரம்பாடி, குறிஞ்சி நகர் உள்பட பல பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை உடைத்து அட்டகாசம் செய்து வருவதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கூடலூர், சேரம்பாடி, குறிஞ்சி நகர் உள்பட பல பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை உடைத்து அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும் சாலையையும் வழிமறித்து வருகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்புகளும்

சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களையும் துரத்துகிறது.



இந்த நிலையில் குறிஞ்சி நகர்ப் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது வீட்டை யானைகள் சேதப்படுத்திய போது, அவருடைய மனைவி தவமணி மற்றும் இரண்டு குழந்தைகள் பயத்தில் கூச்சலிட்டனர்.

இதையடுத்து, அலறல் சத்தம்கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து யானையை விரட்ட முயன்றனர். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த சேரம்பாடி வனச்சரகர் சின்னதம்பி மற்றும் வனத்துறையினர் காட்டுயானையை விரட்டினர்.

தொடர்ந்து இப்பகுதி மக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...