கோவை: கோவையில் சீனா அதிபருக்கு பாடை செய்து கௌரவிக்கப்பட்டு சங்கனூர் பள்ளத்தில் போடப்பட்டு விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: கோவையில் சீனா அதிபருக்கு பாடை செய்து கௌரவிக்கப்பட்டு சங்கனூர் பள்ளத்தில் போடப்பட்டு விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய சீன எல்லையில் இந்திய சீனா படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் தமிழக வீரர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்திய- சீனா எல்லையில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், சீனாவை கண்டித்து கோவையில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவையில் சீனா அதிபருக்கு பாடை செய்து கௌரவிக்கப்பட்டு சங்கனூர் பள்ளத்தில் போடப்பட்டு விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும், எல்லையில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியும், சீனா போன்களை உடைத்தும் சீன பொருள்களை புறக்கணிப்பது, சீன செயலிகளை போனில் இருந்து நீக்குவது பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.